தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியில் தாம்பரம் மாநகர ஆயுதப்படை காவலர்கள் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் பெண் ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்ட கயிறு இழுக்கும் போட்டி
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.