காரமடை அருகே சென்னி வீரம்பாளையம் கிராமத்தில் பொங்கல் விழாவை நடந்த விளையாட்டு போட்டியில் பெண்களுக்கும் இடையே கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்ற பெண்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.