மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவை தடாகம் ரோட்டில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் வளர்ப்பு கால்நடைகளை அழைத்து வந்து பூஜை செய்தனர். அடுத்த படம் கால்நடைகளை பார்க்க வந்த கூட்டம்
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.