எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் மற்றும் நிர்வாகிகள். இடம் : ராயப்பேட்டை
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.