இளம் சிசு வளர்ச்சி கண்காணிப்பு உபகரணங்களை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார். உடன் மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி மேயர் பிரியா, எம்.எல்.ஏ.பரந்தாமன்.இடம்: எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, சென்னை.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.