குஜராத்தில் நடைபெற உள்ள தேசிய தடகள போட்டிக்கு, கோவை மாவட்ட அணி வீரர்களுக்கான தேர்வு நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தாவிய மாணவர்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது