பிரதமர் மோடி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சுவாமி தரிசனம் செய்த போது, மன்னார் வளைகுடா கடலில் இந்திய கடலோர காவல்படை கப்பலில் வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சூரியனை வழிபடும் திருவிழா சத் பூஜை என்று வட மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சூரியனின் சக்திக்கும், ஆற்றலுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஏரியில் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இடம்: அகர்தலா, திரிபுரா.