பிரதமர் மோடி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சுவாமி தரிசனம் செய்த போது, மன்னார் வளைகுடா கடலில் இந்திய கடலோர காவல்படை கப்பலில் வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.