சேலம் மாவட்டம் நங்கவல்லியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் 900 ஆண்டுகளுக்கு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடைபெற்றது.
காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜயை பார்ப்பதற்காக கொளுத்தும் வெயிலில் காத்திருந்த அவரது ரசிகர் ஒருவர் மயங்கி விழுந்துவிடாமல் இருக்க தலையிலும், முகத்திலும் பாட்டில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.