சேலம் மாவட்டம் நங்கவல்லியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் 900 ஆண்டுகளுக்கு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடைபெற்றது.
விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் தக்காளி செடிகளிலிருந்து பறிக்கப்பட்ட பழங்கள் தரம் பிரித்து பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இடம். உடுமலை.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.