தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்ததற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி டிஜிட்டல் விநியோகஸ்தர்கள் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.