சர்வதேச சமஸ்கிருத குறும்பட திருவிழா சென்னை கீழ்பாக்கத்தில் நடந்து. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் குறும்பட கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.