சென்னை ராயப்பேட்டை, முத்தையா முதலி தெருவில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் ஆறு மாதமாய் பூட்டியே கிடக்கிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.