சென்னை ராயப்பேட்டை, முத்தையா முதலி தெருவில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் ஆறு மாதமாய் பூட்டியே கிடக்கிறது.
கோவையில் பல இடங்களில் ரோடுகள் அருகே இது போன்ற கல்லுகுழிகள் அருகே ஆபத்தால் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இடம்: மதுக்கரை மார்க்கெட் - வாளையார் பைபாஸ் செல்லும் ரோடு.