மேட்டுப்பாளையம் அருகே உள்ள பத்திரகாளியம்மன் திருக்கோவில் அறங்காவலர் பல்வேறு பணிகளுக்கு தடையாக இருப்பதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முருகனிடம் 23 தேக்கம்பட்டி கிராம விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.