மாணவி ஸ்ரீநிதி பிரதமரிடம் பாராட்டு பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து மேட்டுப்பாளையம் காட்டூர் தவிட்டு மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பொன்னாடை போர்த்தி சிறுமையை பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.