விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் காவேரி மருத்துவமனை சார்பில் கே10கே என்ற மாரத்தான் ஓட்டம் நடந்தது இதில் கலந்துகொண்ட ஆர்வலர்கள்.இடம் : பெசன்ட் நகர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.