திருநெல்வேலி மாநகராட்சியில் வரி பாக்கி வைத்திருந்த கடைகளுக்கு சீல் வைத்தும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை துண்டித்தும் மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.