மஹாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் அவரது சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு கவர்னர் ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர் சாமிநாதன் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.