ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், ஆதிதிராடவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக நடந்த மனிதநேய வாரவிழாவில், மாவனல்லா உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் நடனமாடினார்கள்.
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.