புதுச்சேரி டி.ஜி.பி., அலுவலகம் அருகே தூய்மா வீதியில் சாலையில் உடைக்கப்பட்ட சிமெண்ட் கற்கள் பல மாதங்களாக அப்புறப்படுத்தாமல் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.