மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களை கிராமமக்கள் வரவேற்றனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.