புதுச்சேரி முத்திரையார்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் புத்தகப் பை இல்லாத தினம் கொண்டாடப்பட்டது. இதில் மின்னலினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.