தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர் அங்கிருந்து சென்னை நகருக்குள் செல்ல நீண்ட தூரம் நடந்து வந்து பஸ் ஏறுகின்றனர்
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.