இந்திய கடலோர காவல் படையின் 48 வது எழுச்சி தினத்தை முன்னிட்டு படை வீரர்கள் ஹெலிகாப்டரில் மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சியினை செய்து காட்டினார்.இடம் : மெரினா கடற்கரை.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.