மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு, வடசென்னை வடக்கு - கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், புதுவண்ணாரப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.