கோவை ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் நடந்த ஸ்ரீ தியாக பிரம்ம கானாஞ்சலி நிகழ்ச்சியில் மல்லாடி சகோதரர்கள் குழுவினர்களின் இசைக் கச்சேரியை கண்டு ரசித்த பக்தர்களின் ஒரு பகுதியினர்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.