நூல் வியாபாரிகளிடம் அமலாக்கதுறை அதிகாரிகள் என்று சொல்லி, ரூ.1.69 கோடி ரூபாயை பறித்து சென்ற கும்பலை திருப்பூர், மாநகர தனிப்படை போலீசார் கைது செய்து கோர்ட்டிற்கு அழைத்து சென்றனர்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.