புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் தொழில் மற்றும் வணிகத்துறை இணைந்து கைவினை திருவிழாவை கவர்னர் தமிழிசை திறந்து வைத்து பேசினார். அருகில் முதல்வர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் அமைச்சர்கள் நமச்சிவாயம் லட்சுமி நாராயணன் சாய் சரவணன் குமார்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.