கோவை ஆர்.எஸ்., புரம் கலையரங்கத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடனுக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வழங்கினார். அருகில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் கல்பனா உள்ளிட்டோர்.
திருப்பூர், மாநகராட்சி கவுன்சிலர் கூட்ட அரங்கில் தி.மு.க., கன்சிலர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை மாட்டியதால் பாஜ., கவுன்சிலர் பிரதமர் போட்டோவையும் வைக்க வேண்டும் என கொண்டு வந்தார்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.