திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடந்த என் மண் என் மக்கள் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்க விதவிதமாக சுவாமி வேடம் அணிந்து நடனம் ஆடினர்
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.