திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில், மகளிர் சுய உதவிக் குழுவினர் உற்பத்தி பொருள் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்த்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.