திருத்தணி அரசினர் கலைக்கல்லுாரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் பேருந்தில் ஆபத்தான நிலையில் தொங்கியப்படி பயணம் செய்கின்றனர். இடம்: திருத்தணி பைபாஸ்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.