அடிப்படை வசதிகள் இல்லாதது மற்றும் பயனாளிகளை தரக்குறைவாக நடத்துவதை கண்டித்து புதுச்சேரி வர்த்தக சபை வளாகத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பயனாளிகள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.