புதுச்சேரியில் காதலர் தினத்தை முன்னிட்டு கடற்கரை சாலையில் சுற்றுலாத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள இதய வடிவிலான வண்ண விளக்குகளில் நின்று படம் பிடித்து மகிழ்ந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு போதுமான அளவுக்கு மழை பெய்துள்ளது அதன் எதிரொலியால் முந்திரி விளைச்சலில் பூ பூத்து குலுங்குகிறது. இடம் குள்ளஞ்சாவடி சாமுட்டி குப்பம்.
திருநெல்வேலி மாவட்டம் பள்ளமடை அருகே பச்சை பசேலென வளர்ந்து வரும் நெல் பயிர்களை பூச்சிகள் தாக்கி விடாமல் இருக்க மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.