கோவை வேளாண் பல்கலையில் நடந்த நறுமண பொருட்கள் வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்பில் சிறந்த விவசாயிகளுக்கு விருதுகளை பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி வழங்கினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.