கடலூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் வழங்கினார். அருகில் ஆர்.டி.ஓ., அபிநயா, துணை மேயர் தாமரைச்செல்வன்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.