ரதசப்தமிமையை முன்னிட்டு காரமடை அருகே உள்ள தென்திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்கத்தேரில் மாத வீதிகளில் உலா வந்தார். பக்தர்கள் கையில் விளக்கு ஏந்தி ஆரத்தி எடுத்தனர்
நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்தது. இதில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை.
சென்னை வேப்பேரியில் உள்ள ரித்தர்டன் சாலையில் விஜயை காண ஆர்வமுடன் காத்திருந்த தொண்டர்கள். கடைசி நேரத்தில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்தனர். இடம்: வேப்பேரி, ரித்தர்டன் சாலை.