கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்து வரும் சங்கர விஜய திருவிழாவில், சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சுவாமிகள் துறவறம் பெற்று ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்த புகைப்பட கண்காட்சி
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.