திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள அண்ணாமலைச்சேரி மீனவர் கிராமத்தில் பழவேற்காடு ஏரியில் பறவைகள் சரணாலயத்தில் மயங்கிய நிலையில் இருக்கும் வெளிநாட்டு பறவை.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.