திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள அண்ணாமலைச்சேரி மீனவர் கிராமத்தில் பழவேற்காடு ஏரியில் பறவைகள் சரணாலயத்தில் மயங்கிய நிலையில் இருக்கும் வெளிநாட்டு பறவை.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை பிராட்வே பாரதி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் தயார் நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.