sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், பன்னடுக்கு கட்டடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். இடம் : தேனாம்பேட்டை, சென்னை
19-Feb-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ16-Dec-2025

2/

தமிழகத்தின் பழமையான கால வரலாற்றை பறைசாற்றும் வகையில் 56 கோடி ரூபாய் செலவில் திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அருகே கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை வரும் 21ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
16-Dec-2025

3/

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் நடந்த தெப்பத் திருவிழாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் குளத்தை வலம் வந்த வடாரண்யேஸ்வரர்- வண்டார்குழலி அம்மன்.
16-Dec-2025

4/

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமான். இடம்: திருப்பூர்.
16-Dec-2025

5/

கிறிஸ்துமஸ் முன்னிட்டு, உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள கடையில் விற்பனைக்காக தொங்கவிடப்பட்டுள்ள பல வண்ண கலர் ஸ்டார்கள்.
16-Dec-2025

6/

ஊட்டி தாவரவியல் பூங்காவில் விழும் உறைபனியிலிருந்து புல்தரையை பாதுகாக்க காலை நேரத்தில் ஸ்பிரிங்ளர் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
16-Dec-2025

7/

அமெரிக்காவின் நியூயார்க்கில் பனிப்பொழிவு முழுவீச்சில் துவங்கியிருக்கிறது. பனி படர்ந்த மரங்கள், பாலங்கள் மற்றும் உறைந்த குளங்கள் என அதன் அழகை ரசித்து ஒருவர் படம்பிடிக்கிறார்.
16-Dec-2025

8/

அமெரிக்காவின் நியூயார்க்கில் பனிப்பொழிவு முழுவீச்சில் துவங்கியிருக்கிறது. பனி படர்ந்த மரங்கள், பாலங்கள் மற்றும் உறைந்த குளங்கள் என அதன் அழகை ரசித்து ஒருவர் படம்பிடிக்கிறார்.
16-Dec-2025

9/

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, பக்தர்கள் கடலில் இறங்கி நீராட முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
16-Dec-2025

இன்றைய போட்டோ15-Dec-2025

10/

திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார கிராமங்களில் பசுமை மின்சாரம் உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள சோலார் தகடுகள் கடல் போல் காட்சியளிக்கின்றது.
15-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us