கோவை அவிநாசி ரோடு சி.ஐ.டி., கல்லூரி மைதானத்தில் நடந்த பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தடகள போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய வீரர்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.