திருப்பூர் பி. என். ரோடு, கூத்தம்பாளையம் பிரிவு, பாலாஜி நகர் பகுதியில் ஸ்ரீ ஆண்டவர் மஹால் புதிதாக திறக்கப்பட்டு, வள்ளி தேவசேன சமேத முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடந்தது.
சென்னை காலாஷேத்ரா வளாகத்தில் நடந்துவரும் கலா உத்சவம் கைவினைபொருள்கள் கண்காட்சியில் கைவினைப் பொருட்களை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள். இடம் : திருவான்மியூர்
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கூந்தங்குளம் பறவைகள் சரணாலய குளத்தில் நீர் வேகமாக வற்றிவருவதால் வலசை பறவைகள் உணவின்றி தவிக்கின்றன.