லோக்சபா தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ . இடம் : மீனம்பாக்கம்
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.