எல்லாம் ஒரு சடங்குதான்.! ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கோவை அவிநாசி ரோடு காவலர் சமுதாய கூடத்தில் நடந்தது. இதில் 10க்கும் குறைவான ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.