கோவை வேளாண் பல்கலை வளாகத்திலுள்ள தாவரவியல் பூங்காவில் 6வது மலர் கண்காட்சியை இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் இணை இயக்குனர் (கல்வி) அகர்வால் மற்றும் வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.