புதுச்சேரி மாசி மக தீர்த்த வாரியில் கலந்து கொள்ள சாரம் முத்து விநாயகர் கோயிலில் மயிலம் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்தார்.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.