தமிழ்நாடு அத்லெட்டிக் அசோசியேசன் மற்றும் கோயம்புத்தூர் அத்தலெட்டிக் அசோசியேஷன் சார்பில் 2-வது குறு மற்றும் நெடுந்தூர ஓட்ட பந்தய போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் ஓடிய மாணவர்கள்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் டார்ச் லைட் அடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்
புதுச்சேரியில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு மூலம் கீழ்நிலை மற்றும் மேல்நிலை எழுத்தர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியாணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது வரும் நிறைவடைந்ததை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் தொழில் பாதுகாப்பு படையினர் வந்தே மாதரம் பாடலை பாடினர்.