மாசி மகத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சாமி சிலைகளுக்கு பூஜை நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பக்தர்கள்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.