sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள செடிகளில் பூத்து குலுங்கும் கோழிக்கொண்டை பூக்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்.
24-Feb-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ30-Sep-2025

2/

கோவை ரேஸ்கோர்ஸ் ஸ்ரீ சாரதாலயம் கோவிலில் நவராத்திரி விழாவை ஒட்டி சிம்மவாஹினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அம்பாள்.
30-Sep-2025

3/

மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய் துறையினர் கருப்பு பேட்ச் அணிந்து அரசு முகாமை புறக்கணித்து அலுவலகத்தில் பணி செய்தனர்.
30-Sep-2025

4/

மேற்காசிய நாடான இஸ்ரேல்- காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதக்குழு இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது. பாதுகாப்பு மண்டலம் என இஸ்ரேல் அறிவித்துள்ள தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் தண்ணீர் சேகரித்து செல்லும் சிறுமியர்.
30-Sep-2025

5/

வால்பாறையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தென்மேற்கு பருவமழைக்கு பின் தேயிலை செடிகள் துளிர்விட்டு பசுமையாக ஜொலிக்கிறது. இடம்: பழைய வால்பாறை.
30-Sep-2025

6/

தொடர் விடுமுறையை முன்னிட்டு, பொள்ளாச்சி ஆழியாறு வந்த சுற்றுலா பயணியர் கவியிருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
30-Sep-2025

7/

பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி பகுதியில், கோடைக்காலத்தில் காட்டு தீயால் கருகிய சாமியார் மலை, தொடர் மழையின் காரணமாக பசுமைக்கு மாறி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
30-Sep-2025

8/

ராமாயணத்தில் ராவணனை ராமர் வெற்றி கொண்ட நாள் விஜயதசமி. அந்நாளில் ராவணன், அவரது சகோதரர் கும்பகர்ணன், மகன் மேக நாதன் ஆகியோரின் உருவ சிலைகள் பொதுவெளியில் எரிக்கப்படும். இது வட மாநிலங்களில் கொண்டாடப்படும் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வு. இதற்கான சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுத்த கலைஞர். இடம்: போபால், மத்திய பிரதேசம்.
30-Sep-2025

9/

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறுதல் தெரிவித்தார்.
30-Sep-2025

10/

புதுச்சேரி எல்லப்பிள்ளை சாவடி ஸ்ரீ சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் 51 ஆம் ஆண்டு சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு மாணவியரின் முருகப்பெருமான் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
30-Sep-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us