முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் வரும் லோக்சபா தேர்தலுக்கான கட்சியின் லோகோவை வெளியிட்ட அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி. இடம் : அ.தி.மு.க தலைமை அலுவலகம், ராயப்பேட்டை.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.