லோக்சபா தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் .இடம் : மீனம்பாக்கம்
கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஏ.கே.டி.,பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து கலெக்டர் பிரசாந்த். ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 76-வது தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில், புலி ஆட்டம் ஆடிய சிறுவன் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து தாகத்தை தணித்தான்.