சென்னையில் இந்திய கடலோர காவல் படையின் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. நடுக்கடலில் ஒரே நேர்கோட்டில் ஆறு கப்பல்கள் அணிவகுத்து சென்றது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.